அத்தியாயம்-1 ஹைஹீல்ஸ் மார்பிளோடு மத்தளம் வாசித்து கொண்டிருக்க கைகளில் கேலக்சி60ஐ சுழற்றியபடியே வந்தவள் பயோமெட்ரிக்கில் தன்னுடைய ஐடியை நுழைத்து உள்ளே செல்கையில், மொத்த ஆபீசுமே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.. உயர்த்தி சிறை செய்யப்பட்டிருந்த போனி…
மேலும் பார்க்க...ரெட்டை நிலவு - விமர்சனம் நான் இளங்கலை கணிதவியல் படிப்பை மகளிர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அது. பதின்மூன்று வருடங்கள் இருபாலரும் பயிலும் நிறுவனங்களில் பயின்றுவிட்டு முதன்முறையாக மகளிர் கல்லூரியில் சேர்ந்திருந்தேன். விடுதியிலும் தங்க அ…
மேலும் பார்க்க...ப்ளூ சட்டை அழகன்... - 1 தலைப்பை பார்த்ததுமே படத்துக்கு ரிவியூ பண்ற அந்த "ப்ளூ சட்டை"ன்னு தப்பா நெனச்சுடாதீங்க நண்பர்களே.... இது என்னை நானே ரிவியூ பண்ணிக்கிறதுக்கு வாய்ப்பு கொடுத்த என்னோட ப்ளூ சட்டை அழகன் (ச்சே இல்லை இல்லை.... அவன் என்னோட…
மேலும் பார்க்க...உறவு சில காலங்களுக்காக முன் அனுமதியேயின்றி உண்ட மிச்ச பாதியை உரிமையோடு கையில் இருந்து எடுத்து உண்ணும் உறவுகள் என்றுமே வரங்கள் தான் தற்போதெல்லாம் உரிமையுள்ள உறவுகளிடம் தேவைகளை பரிமாற அவசியமில்லாது மொழிகள் மௌனித்து தேங்கி கிடக்கிறது... எங்கோ தொலைந்…
மேலும் பார்க்க...வெளிநாட்டு வேலைவாய்ப்பு... வேலையானது விசாவின் வழியே வந்து சேரும் வரையிலும் வலி தான்.. வந்தப்பின் வளர்ந்தநாட்டை விட்டு வெளிநாடு விமானத்தில் செல்லும் போதும் வலிதான்... முதல்முறை சுற்றத்தாரின் கேள்விகளுக்கு பதிலில்லையே என்ற வலி... இரண்டாம்முறை சூழ்நி…
மேலும் பார்க்க...தொலைதூரக் காதல்... கிலோமீட்டர் தூரம் பாதிக்காத இவளின் கட்டுப்பாட்டை... மீட்டர் தூரம் நினைவுகளோடு நில்லாமல் பயமின்றி புதிய பயணங்களை பதிக்க பாடாய்படுத்துகிறது 'உன் நினைப்பாய் இருக்கு' எனும் அவன் சொல்லின் விளைவாய் உள்ளம் உருகுகிறதோ இல்லையோ ஒரு …
மேலும் பார்க்க...ஆசிரியர்கள் அகரம் முதல் ஔ கரம் வரை ஆதி முதல் அந்தம் வரை அடி முதல் அறிவுரை வரை ஐந்து முதல் ஐம்பது வரை பிறப்பு முதல் இறப்பு வரை படிப்பு முதல் பகுப்பறிவு வரை எந்த உருவிலாவது எந்த நெறியையாவது எச்சரித்துக்கொண்…
மேலும் பார்க்க...வெளிநாடு வாழ் கணவன்.. கணவனாய் கரம் பிடித்த கணபொழுதில் காதலை உணர்த்தியவன், கடைசித்துளி காதலையும் மிச்சமின்றி வழங்கியவன், கண்ணீர் வழியவிட்டு கண்ணனின் கண்ணின் கலக்கத்தை மறைத்துக்கொண்டே சென்றவன், இன்றுவரை, கடைவீ…
மேலும் பார்க்க...தனிப்பெற்றோர் பாரினில் பாவப்பட்ட புறாக்கள்கூட இணையில்லாது பிரிந்து வாழாது... பாமரன் ஒருவன் பத்தினியை பாரினை விட்டு பிரிந்த பொழுதிலே பெண்படும் பாடு பரிதாபம் தான்.... பால்மறவா பாலகனின் பொறுப்பைக் கொண்டு பதியைத்தேடா பாரினைவிட்டு பறக்க பச்சாதாபம் எழாத…
மேலும் பார்க்க...திருமணம் சுமையா?? சுகமா?? நித்தமும் நின்னோடு நீங்காது நித்திரையுடைத்து நிந்திப்பேன் என நீயுரைக்கும் நிமிடங்கள் நரகம்.. என தோன்றினாலும் நான்கே நிமிடத்தில் நீதரும் நீங்கா நினைவுகள் மட்டுமே நிரந்தரமாய் தங்குகிறது...காதல் திருமணத்தில் மட்டும் கிடைக்கு…
மேலும் பார்க்க...ஹலோ... அவளி(னி)ன் குரலில் தான் எத்தனை ஈர்ப்பு.. சிலரை 'மைக்கை விழுங்கிவிட்டாயா..'என கேலி பேசியதும் உண்டு... இவளோ(னோ) 'காந்தம் விழுங்கி விட்டாள்..' போலும்... போனை காதில் வைத்ததும் அவள(ன)து தொண்டையில் தண்டனை காலம் நிறைவடைந்து... வாயா…
மேலும் பார்க்க...
Social Plugin