தற்கொலை தடுப்பு தினத்திற்காக நான் எழுதிய கட்டுரையை பதிவிட்டிருக்கிறேன்... தற்கொலை பற்றிய விழிப்புணர்வு வணக்கம், இன்று காலையில் நெருக்கமான நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தியை கேள்விப்பட்டபோது என் சிந்தையில் எழுந்த எண்ணத்…
மேலும் பார்க்க...அத்தியாயம்-1 ஹைஹீல்ஸ் மார்பிளோடு மத்தளம் வாசித்து கொண்டிருக்க கைகளில் கேலக்சி60ஐ சுழற்றியபடியே வந்தவள் பயோமெட்ரிக்கில் தன்னுடைய ஐடியை நுழைத்து உள்ளே செல்கையில், மொத்த ஆபீசுமே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.. உயர்த்தி சிறை செய்யப்பட்டிருந்த போனி…
மேலும் பார்க்க...தனிப்பெற்றோர் பாரினில் பாவப்பட்ட புறாக்கள்கூட இணையில்லாது பிரிந்து வாழாது... பாமரன் ஒருவன் பத்தினியை பாரினை விட்டு பிரிந்த பொழுதிலே பெண்படும் பாடு பரிதாபம் தான்.... பால்மறவா பாலகனின் பொறுப்பைக் கொண்டு பதியைத்தேடா பாரினைவிட்டு பறக்க பச்சாதாபம் எழாத…
மேலும் பார்க்க...புதுமைப் பெண் தரணி போற்றும் தாரகை பெண்.. தனக்குள்ளும் தனிப்புதுமையை படைத்திட துணிபவள்.. புயலாய் வரும் சோதனைகளையும் பொங்கி எழும் கண்ணீர்களையும் பெரிதென எண்ணாமல் அடக்கிடல் வேண்டும்... தவறென கண்டபின்னும் தட்டிக்கேட்க …
மேலும் பார்க்க...
Social Plugin