அத்தியாயம்-8 “எல்லாம் கடகடன்னு நடந்துட்டு விது.. யாருமே எதிர்பார்க்கல.. இப்படி ஆகும்னு..” கோவிலில் உக்கார்ந்திருந்த ராம் கூற, “அப்பா அம்மா எப்படி இருக்குறாங்க??” என விசாரித்தாள் வித்யா.. “இருக்காங்க.. ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் கோபத்த…
மேலும் பார்க்க...அத்தியாயம்-7 ராமை திமிராய் பார்த்தபடியே, “ஹ்ஹ்ம்.. காதலிக்குறது பெரிசில்ல மவனே.. காதலிய ஆசையாவும் பாத்துக்கிட தெரியணும்ல அருளு..” என பக்கத்தில் நின்றவனின் கன்னம் கிள்ளினான் செல்வா.. “எப்படி காதலிக்குறவனை விரட்டிவிட்டுட்டு அவன் காதலியை நீ ஆசையா…
மேலும் பார்க்க...அத்தியாயம்-5 வீட்டு வாசலில் கயிற்று கட்டிலை போட்டு குப்புற கிடந்தவனின் பழுத்து போயிருந்த முதுகில் எண்ணெய் விட்டு தடவிக் கொண்டிருந்தான் அருள்.. “அருளேய், உள்ள போயி திங்குறதுக்கு என்னமாச்சும் எடுத்துட்டு வாயேன்.. வாய் நமநமங்குது..” “அட யப்பா…
மேலும் பார்க்க...
Social Plugin