அத்தியாயம்-5 வீட்டு வாசலில் கயிற்று கட்டிலை போட்டு குப்புற கிடந்தவனின் பழுத்து போயிருந்த முதுகில் எண்ணெய் விட்டு தடவிக் கொண்டிருந்தான் அருள்.. “அருளேய், உள்ள போயி திங்குறதுக்கு என்னமாச்சும் எடுத்துட்டு வாயேன்.. வாய் நமநமங்குது..” “அட யப்பா…
மேலும் பார்க்க...அத்தியாயம்-4 “ஏய், இங்கேரு புள்ள.. எவ்ளோ பெரிய விஷயத்தை நான் சொல்லிட்டு இருக்கேன்.. நீ உன் பாட்டுல சுவத்தை பாத்துட்டு இருக்க??” என்று உலுக்கிய ஜோதியை கனிவாய் பார்த்த வித்யா, “எனக்கு ராமை பாக்கணும்..” என்றாளே தலை சுற்றாத குறையாய் அவளை விழித்தாள் …
மேலும் பார்க்க...அத்தியாயம்-3 “ச்சை.. ஊரு உலகத்தை பார்த்து ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வார புள்ளைக்கு நிம்மதியா ஒரு திருஷ்டி சுத்தி போட முடியுதா ? ? வரவர உங்க அப்பாவுக்கு கூறே இல்லாம போயிட்டு இருக்கு..” என்று வந்ததும் வராததுமாக முனுமுனுக்க தொடங்கி விட்டார் பார…
மேலும் பார்க்க...அத்தியாயம்-2 பேன்சி கடையின் முன்னே வித்யாவிடம் காட்டமாக பேசிக்கொண்டிருந்த செல்வாவை பார்க்க பார்க்க ராமிற்கு பிபி எகிறியது.. பஸ்ஸ்டாண்டில் வைத்து ஏடாகூடமாக நடந்து கொள்ளும் தன் தம்பியை ஊர்க்கார்கள் பார்த்து விட்டால்.. அவ்வளவு தான்.. பஞ்சாயத்து வைத…
மேலும் பார்க்க...
Social Plugin